2023-05-19
மேற்கு: சிலாபம் கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் வியாழக்கிழமை (18) மாரவில பகுதியில் வைத்து 500 கிலோ பீடி இலைகளுடன் (2.5 மில்லியன் ரூபா பெறுமதி) ஒருவரை படையினர் கைது செய்து மாரவில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்