Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-10-19

2022-10-19

வடக்கு: முள்ளிவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) செயலிழந்த நிலையில் காணப்பட்ட ஐந்து கைக்குண்டுகளை படையினர் மீட்டுள்ளனர்.

மேலும் அந் நாளில் (18) கண்ணிவெடி அகற்றும் குழுவினர் , வன்னேரிக்குளம் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட மூன்று மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.

தமிழ்