2022-02-09 வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் புலிகளால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று செவ்வாய்க்கிழமை (08) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்