2022-01-19 கிழக்கு : பாதுகாப்பு படையினரால் கரடியணாறு பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்