2022-01-17 வடக்கு : பாதுகாப்பு படையினரால் ஞாயிற்றுக்கிழமை (16) கொடிகாமம் சிலாவத்துறை பகுதிகளிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்