2021-11-15
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கி மற்றும் கைக்குண்டு என்பன மாந்தை மற்றும் முத்தையன்கட்டுகுளம் பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (14) ம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்