2021-09-09
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கிளைமோர் குண்டு ஒன்றும் நான்கு கைக்குண்டுகளும் முல்லைத்தீவு, முல்லிவாய்க்கால் மற்றும் இரணைமடு பகுதிகளிலிருந்து புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு: கிழக்கு பாதுகாப்பு படையினரால் 60 மிமீ மோட்டார் குணடுகள் இரண்டு தெஹியத்தகண்டிய பகுதியிலிருந்து மேற்குறித்திட்ட தினத்திலேயே (08) மீட்கப்பட்டள்ளன.
தமிழ்