2021-06-29
வடக்கு: பாதுகாப்பு படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு, பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 40 மிமீ கையெறி ஏவுகணை குண்டு 04, 81 மிமீ மோட்டார் குண்றொன்றும் மற்றும் கைக்குண்றொன்றும் மன்னார், மான்குளம், சிலாவத்தை, மணல்குடியிறுப்பு மற்றும் கனகராயன் குளம் ஆகிய பகுதிகளிலிருந்து (28) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்