2021-05-07 வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மூன்று 82-2 ரக கைக்குண்டுகள் மணல்காடு பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்