Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017-09-14

2017-09-14

வடக்கு: கிடைத்த தகவலுக்கமைய படையினரால் புதன் கிழமை (13) ஆம் திகதி வவுனியா பிரதேசத்திலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் (13) ஆம் திகதி தென்னைமரவாடி மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 22 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Running sport media | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News
தமிழ்