26th May 2024 18:07:30 Hours
நாடளாவிய ரீதியில் நடைபெறும் வெசாக் கொண்டாட்டங்களுக்கு இணையாக 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் கல்முனை கடற்கரையில் பிரதேசவாசிகளின் பங்களிப்புடன் வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வெசாக் வலயத்தைத் தவிர, வெசாக் கூடு கண்காட்சி, பக்தர்களுக்காக தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் வெசாக் வலயத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.