13th July 2024 21:34:47 Hours
14 வது காலாட் படைப்பிரிவு, 'சவால் கிண்ண கரப்பந்து போட்டி - 2024' ஜூலை 9 முதல் 12 ஜூலை 2024 வரை, களனிமுல்லையில் உள்ள 2 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. பல்வேறு படையணிகள் மற்றும் படையலகுகளைச் சேர்ந்த 18 அணிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வெற்றி பெற்றது.