Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2020 15:16:16 Hours

14 ஆவது படைப் பிரிவில் புதிய சிற்றூண்டிச்சாலை திறந்து வைப்பு

கொழும்பு இரண்டில் அமைந்துள்ள 14 ஆவது படைப் பிரிவு தலைமையக வளாகத்தினுள் புதிய சிற்றூண்டிச்சாலை இம் மாதம் (6) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய சிற்றூண்டிச்சாலையானது 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

படையினரது நீண்டகால தேவையாக இருந்த இந்த சிற்றூண்டிச்சாலையை அவதானித்த படைத் தளபதியவர்கள் இவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக திறந்து வைத்தார். spy offers | Nike, adidas, Converse & More