Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2020 15:16:16 Hours

14 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்ற பாதுகாப்பு ஒருங்கினைப்பு கூட்டம்

கொழும்பில் அமைந்துள்ள 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இம் மாதம் (6) ஆம் திகதி இப்படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்களது தலைமையில் பாதுகாப்பு ஒருங்கினைப்பு கூட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தலின் பாதுகாப்பு நிமித்தம் இந்த ஒருங்கினைப்பு கூட்டத்தில் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், படையணிகளைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | balerínky