19th February 2024 19:05:01 Hours
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இடது கரையில் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் துப்புரவு நடவடிக்கையை 2024 ஜனவரி 29 முதல் 31 வரை மேற்கொண்டனர்.
விரும்பத்தகாத தாவரங்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை உணர்ந்து, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளிபீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் இந்த துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர்.