14th March 2024 16:18:55 Hours
2024 மார்ச் 11 அன்று மொனராகலை, மாரகல கந்த வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் விரைவாக செயற்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 25 க்கும் மேற்பட்ட படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.