23rd July 2024 05:35:31 Hours
112 வது காலாட் பிரிகேட் படையினர் 21 ஜூலை 2024 அன்று மாகுல் எல்ல பிரதேசத்தில் வேகமாக பரவிய காட்டுத்தீயை அணைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் 28 பேர் கொண்ட குழு விரைவாக செயல்பட்டு மேலும் சேதம் ஏற்படாமல் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.