20th May 2024 17:37:44 Hours
முத்தியங்கனை புராதன ரஜமஹா விகாரையின் விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைபிரிவின் படையினர் 2024 மே 14 முதல் 18 ம் திகதி வரை ரஜமகா விகாரையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.