16th June 2024 18:18:48 Hours
கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஜி.சி.கே குடாகமகே தலைமையில் 11 வது களப் பொறியியல் படையணி படையினர் 2024 ஜூன் 14 ஆம் திகதி நாவட்குழி லக்தரு முன்பள்ளியின் சிறார்களுக்காக விசேட மதிய உணவை வழங்கினர்.
அதன்படி, ஒவ்வொரு பிள்ளைக்கும் சுவையான விருந்துகளை அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்தது.
11 வது இலங்கை பொறியியல் படையணியின் முயற்சியில் குழந்தைகளுக்கு ஒரு மறக்கமுடியாத நாளாக இது காணப்பட்டது.