15th March 2024 09:14:08 Hours
11 வது இலங்கை பொறியியல் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஜிசிகே குடாகமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை பொறியியல் படையணி படையினர் 12 மார்ச் 2024 அன்று நாவட்குழி லக்தரு பாலர் பாடசாலை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வின் போது 15 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.