13th October 2019 15:42:59 Hours
நீர்ப்பாசன , நீர்வளம் மேலாண்மை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான ‘ ஶ்ரீ தலதா ஜால் அஷ்வனு பூஜைகள் இம் மாதம் (3) ஆம் திகதி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்தினுள் இடம்பெற்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் படையினர் 50 பேரின் பங்களிப்புடன் 3000 விவசாயிகள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். latest Nike release | Air Jordan