09th July 2024 19:28:40 Hours
2024 ஜூன் 06 அன்று 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி முகாம் வளாகத்தில் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு “முல்லேரியா போர்” பற்றிய விரிவுரை நடத்தப்பட்டது. இந்நிகழ்வு 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஐஜீஆர் தம்மிக்க அவர்களினால் நடாத்தப்பட்டதுடன் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்கேடிபீ மாபல்லாகம பீஎஸ்சி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.