Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2024 14:09:38 Hours

10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியில் மர நடுகை திட்டம்

541 வது காலாட் பிரிகேட் தளபதி ஐபீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 09 நவம்பர் 2024 அன்று சிறிநாதகுள சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சந்தி வரை மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கௌரியாம்பாள் அதக பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் நாகத்தழு கிராம மக்கள், கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.