Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2020 15:00:52 Hours

வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரோ அவர்கள் பதவியேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக இராணுவத்தின் உயரதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அவர்கள் இம் மாதம் 19 ஆம் திகதி அவரது அலுவலக பணிமனையில் உத்தியோகபூர்வமாக சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை ஆவணங்களில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவத்திலிருந்த ஓய்வு பெற்ற உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரோ டப்ளயூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டியூ அவர்கள் இராணுவ சேவையிலிருந்து செல்லும் போது பிரதி பதவிநிலை பிரதானியாக கடமை வகித்தவர். அத்துடன் இவர் எல்ரீரீஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற வடமராச்சி நடவடிக்கைகளில் திறமையாக செயல்பட்ட அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp