Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2025 10:20:55 Hours

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மூன்று கிராம மக்களை 23 வது காலாட் படைப்பிரிவு படையினர் மீட்பு

2025 ஜனவரி 19 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிராமவாசிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்ததை தொடர்ந்து 232 வது காலாட் பிரிகேட்டின் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் தீவிரமாக செயற்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும் உடனடி உதவியையும் வழங்கினர்.