11th September 2020 14:50:26 Hours
வெளிச்செல்லும் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்னாண்டோ வியாழக்கிழமை 10ம் திகதி 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படைக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த வடக்கு முன்னரங்கு பராமரிப்பு தளபதியை 4வது இராணுவ பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.ஆர்.பி பெரேரா பிரதான நுழைவாயிலில் வரவேற்று நுழைவாயிலில் அணிவகுப்பு மரியாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்னாண்டோ அங்கு மரக்கன்று நாட்டுதல், படையினருக்கான உரை மற்றும் சகல நிலைகளுக்கான தேனீர் விருந்து என்பவற்றில் பங்குபற்றினார்.
இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர். Best Sneakers | nike