Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2020 09:00:55 Hours

வெலிகந்த பிரதேசத்தில் படையினரால் முன்னெடுக்ப்பட்ட சிரமதானப் பணிகள்

200 இற்கும் அதிகமான இராணுவத்தினர், அரச ஊளியர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெலிகந்த நகர்ப்புரத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகளானது வெள்ளிக் கிழமை 03ஆம் திகதி இடம்பெற்றது .

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர்ஜெனரல் ரசிக்கபெரணான்டோ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் 23ஆவது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் ஆர்வமாக இச்சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். Buy Kicks | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov