19th May 2020 12:53:52 Hours
வன்னி, பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் தனது சேவை ஓய்வுக்காக சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய இராணுவ சம்பிரதாய முறைப்படி புதன்கிழமை (20) ஆம் படைத் தலமையகத்தில் இருந்து விலகும் நிகழ்வு இடம் பெற்றது.
19 ஆவது வன்னி பாதுகாப்பு படை தலைமையகக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி செயற்பட்டிருந்தார், வன்னி, பாதுகாப்பு படை தலைமையக புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜேஎம்யுடி ஜயசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்தில் படைப்பிரிவுகளின் தளபதிகள் முன் பராமரிப்பு பாதுகாப்பு படைத் தளபதி, அதிகாரிகள், மற்றும் படையினர் பலர் பங்குபற்றினர். Nike Sneakers | Autres