கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் 4 ஆம் திகதி ஞாயிற்று கிழமை கடற் படைமற்றும் இராணுவ மகளீர் படையணிக்கு இடையில் நடைபெற்ற ரகர் போட்டியில் 7-5 என்ற முறையில் சிறப்பாக ஆடி இலங்கை இராணுவ மகளீர் படையணி வெற்றியினை தழுவியது.
இந்த போட்டியில் 10 குழுக்கள் கலந்துகொண்ட இடையில் சிறந்த ரகர் போட்டி வீரங்கனையாக அயேஷா பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்த போட்டியில் இரண்டாவது கட்டம் 2017 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.
Asics shoes | Nike Releases, Launch Links & Raffles