Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2017 09:13:53 Hours

யாழ் படையினரால் கரையோரப் பகுதிகள் சுத்திகரிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள குருநகர் பன்னை சந்தியிலுள்ள கடலோரப் பகுதியியை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிழ் இயங்கும் 51 மற்றும் 512 ஆவது படைத் தலைமையகத்தின் படைப்பிரிவினர்கள் (08) ஆம் திகதி புதன் கிழமை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த வேலைத் திட்டமானது ‘எமது எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பில் 512 படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு பணிகளில் இலங்கை இராணுவத்தின் 6 ஆவது சமிக்ஞை படையணி, 17 ஆவது கெமுனு கேவா படையணி, 14 ஆவது கஜபா படையணி, மற்றும் 2 (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி இராணுவத்தினர் உட்பட 200 படையினர் கலந்து கொண்டனர். அத்துடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Buy Sneakers | Nike Shoes, Sneakers & Accessories