17th May 2020 16:50:53 Hours
ஜனாதிபதியின்உத்தரவின் படி குவைத் விமான சேவைக்கு சொந்தமான KU 1451 மற்றும் KU 1453 விமானங்கள் ஊடாக நேற்று மாலை (19) திகதியும் இன்று காலை (20) திகதியும் 466 இலங்கையர்கள் குவைத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கொவிட் 19பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் (NOCPCO) தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் அந்த நாட்டில் சிக்கித் தவித்தவர்கள். jordan Sneakers | NIKE