Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2020 13:53:52 Hours

முப்படையின் போர்க்கள அனுபவ பகிர்வு

பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும், இராணுவத் தளபதியும், கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கலா டயஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (18) இரவு 10.00 மணிக்கு தேசிய படை வீர்ர்கள் தினத்தை முன்னிட்டு 'ஸ்வர்ணவாஹினி'யில் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முப்படைத் தளபதிகள் இலங்கையில் நிலையான அமைதியை மீட்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுடானவெற்றி போரின் போர்க்கள அனுபவங்களை நினைவுபடுத்தினர். இங்கே முழு வீடியோவைபார்வையிடலாம் Sports Shoes | Sneakers