Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 18:37:52 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் ‘இப்தார்’ கொண்டாட்டம்

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 08 ஏப்ரல் 2024 அன்று ரமழான் நோன்பு திறப்பதை குறிக்கும் 'இப்தார்' நிகழ்வில் பங்கேற்றார்.

இந்நிகழ்வு தியத்தலாவ கோல்ப் கிளப்பில் இடம்பெற்றது. அங்கு உள்ளூர் இஸ்லாமிய பக்தர்களும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் ஹப்புத்தளை, கஹாகொல்ல, தியத்தலாவ ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசல் பிரதான மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.