20th September 2023 21:15:31 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை (செப். 16) எல்ல-பண்டாரவளை பொதுப் பிரதேசத்தில் வீதியோரங்களைச் சுத்தப்படுத்தும் 'ஷிரத்தா' தொலைக்காட்சியின் 'சிரமதான' திட்டத்திற்கு தமது பணியாளர்களின் உதவியை வழங்கி அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை , பொதுமக்களுடன் இணைந்து சிரமதானப்பணியை மேற்கொண்டனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சமூகம் சார்ந்த திட்டத்திற்கு உதவ 50 வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்தினார்.