17th May 2020 04:58:01 Hours
வெதாரா கிராம மருத்துவமனையின் கோரிக்கைக்கு அமைய பொறியியலாளர் சேவை படையணியின் படையினரால் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக புனர்நிர்மானபணிகள் மேற்கொள்ளப்பட்டனர்.
இந்த திட்டமானது வைத்தியர் மகேந்திர ஏகநாயக்க அவர்களின் வேண்டுதலுக்கு பிரகாரம் இராணுவத்தினரால் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனர்.
இப் பணியானது 2020 மே 1 ஆம் திகதி |ஆரம்பிக்கப்பட்டு வியாழக்கிழமை (14) ஆம் மருத்துவமனை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் இந்த திட்டத்தை நிறைவு செய்தன.
பொறியியளாலர் சேவைப் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.கனேகொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் 4 ஆவது பொறியியளாலர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பி.என்.விஜயசூரிய அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றன. Running sneakers | Jordan Shoes Sale UK