28th April 2020 17:03:07 Hours
இலங்கைக்குரிய 1172 எயார்லைன் விமானத்தின் மூலம் இம் மாதம் (28) ஆம் திகதி பெங்களூர் மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 164 பேர்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலவியுள்ள கோவிட் - 19 தொற்றுநோய் காரணத்தினால் இந்தியாவில் சில மாதங்கள் தங்கியுள்ள நபர்களே இலங்கைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | adidas Yeezy Boost 350