24th May 2020 17:10:58 Hours
புதிதாக நியமனம் பெற்ற வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அனுராதபுர எட்டு புனித வழிபாட்டுத் தலங்களை 25 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழிப்பட்டார். (ஸ்ரீ மகா போதி, ருவன்வெலிசாய, மிரிசவெட்டிய, அபயகிரிய, தூப்பாராமை லங்காராமை மற்றும் இசுருமுனிய). இதன் போது தலைமை தேரர் உட்பட மகா சங்கத்தினரும் கலந்துக்கொண்டனர்.
இதன் போது மகா சங்கத்தினர் அவருடைய புதிய நியமனத்திற்கு ஆசீர்வாதித்து புதிய கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற அனைத்து பலமும் கிட்ட பிராதித்தனர்.
21 படைப்பிரிவு தளபதி, 212 படை தளபதி , இலங்கை படைக்கள சிறப்பணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். latest Nike Sneakers | NIKE AIR HUARACHE