Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2021 15:07:05 Hours

பிரிகேட் படையினரால் பாடசாலை வளாகத்தை சுத்தம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேட் படையினர், அண்மையில் மட்டக்களப்பு வாகரை மகா வித்தியாலய வளாகத்தையும் அதன் வகுப்பறைகளையும் ‘சிரமதான’ திட்டம் ஊடாக சுத்தம் செய்தனர்.

233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே, இந்த வாகரை சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு இத்திட்டத்தை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தார்.