எம்பிலிபிட்டிய சந்திரிகா குளம் மற்றும் அதன் கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற பாதுகாப்பு படையினருக்கான மும்முனை தடகள போட்டிகளில் இராணுவத்தின் ஆண் , பெண் பிரிவு சிப்பாய்கள் சம்பியன்களாகினர்.
போட்டிகளின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா வெற்றியாளர்களுக்கான கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
போட்டியின் போது சகோதரி சேவைகளின் (கடற்படை, விமானப்படை) போட்டியாளர்கள் மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டனர். முடிவுகள் பின்வருமாறு;
ஆண்கள் பிரிவு
முதலாமிடம் சாதாரண சிப்பாய் ஜீஏசிஎஸ் விக்கிரமராச்சி
இரண்டாமிடம் லான்ஸ் கோப்ரல் கே.எஸ்.உதயங்க
பெண்கள் பிரிவு
முதலாமிடம் எச்.கே.ஐ.டி உதயகுமாரி
இரண்டாமிடம் சாதாரண சிப்பாய் பிஜிசீ ஜினாதரி Running Sneakers | Nike