08th March 2020 14:30:16 Hours
572 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , பாதுகாப்பின் உறுதிப்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு ஒருங்கினைப்பு கூட்டமானது இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த ஒருங்கினைப்பு கூட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.பி.எஸ் டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், விஷேட அதிரடிப்படை அதிகாரிகள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், வனவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இந்த கூட்டத்தின் போது நீதிவிரோதமான செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். Running Sneakers | Nike