Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 15:37:30 Hours

படையினருக்கு தியான நிகழ்வுகள்

இராணுவ உளவியல் பணிப்பகத்தின் அழைப்பின் பேரில் கந்துபொத பவுன்சேத் விபாசன பாவனா மையத்தின் பௌத்த தேரரான தியசென்புர விமல தேர்ர் அவர்களின் தலைமையில் (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை தியான நடத்தப்பட்டது. இதில் 54 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆன்மீக சிகிச்சைமுறை தியான திட்டமானது படையினர்களின் நலன் கருதி பாதுகாப்பு தலைமை பிரதாணியும் இராணுவத் தளபதி அவர்களின் ஆசீர்வாதத்துடன் இராணுவ உளவியல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய ‘லக்விரு ஆன்மீக தியான திட்டத்தின்’ கீழ் மேற்கொள்ளப்பட்டது. best Running shoes brand | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth