04th February 2022 13:01:25 Hours
நாத்தன்டியாவில் உள்ள மட்டகொடுவ கனிஷ்ட பாடசாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ அறிவினை மேம்படுத்தும் நோக்கில் தலைமைத்தும், உடற்பயிற்சி, விளையாட்டு, ஆய்வரிக்கை திறன் போன்றவற்றினை மேம்படுத்தும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை ஜனவரி 28-29 தேதிகளில் ஆரம்பமானது.
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 16 வது கஜபா படையணியின் படையினர் குறித்த பயிற்ச்சி பட்டறைக்கு வேவையான பயிற்சி வசதிகள் மற்றும் விரிவுரையாளர்களை வழங்கினர். மேற்குப் பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் தளபதியின் ஆலோசனையின்படி 16 வது கஜபா படையணியின் 2 வது கட்டளைத் அதிகாரி இந் விரிவுரையை நடத்தினார்.