Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2023 20:58:46 Hours

படையினரால் அக்கரைப்பற்று கடையில் தீ அணைப்பு

அக்கரைப்பற்று நகரப் பகுதியில் உள்ள இரும்புக் கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 06) காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினை அக்கரைப்பற்று பொலிஸார், இராணுவ தீ அணைப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பஹிரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் கண்கானிப்பில் 241 வது காலாட் பிரிகேட் படையினர் அருகில் உள்ள கடைகள், கட்டிடங்களுக்குள் தீ பரவாமல் தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.