Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2022 20:00:48 Hours

தாய்லாந்தில் இராணுவ கால்பந்து வீரர்கள் வெற்றி

2022 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 01 வரை தாய்லாந்தில் நடைபெற்ற 35 வது உலக செபக் டக்ரா சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ கால்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சுவிட்சர்லாந்து, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் ஈராக் வீரர்களை வீழ்த்தினர்.

அணி முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளருடன் 04 ஆண் வீரர்களும் 05 பெண் வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டனர்.

மனிதவள நிர்வாக பணிப்பாளர் மற்றும் இராணுவக் கால்பந்தாட்டக் குழுவின் தலைவராக பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு இந்தக் குழுவை மேற்பார்வையிட்டார்.