30th April 2020 09:13:35 Hours
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையத்தில் மூன்று வார கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 35பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெள்ளிக்கிழமை காலை 1 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
ராகமை மற்றும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர்போத்தல்கள், மதிய உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களை வழியனுப்பிவைத்தனர். Best Sneakers | UK Trainer News & Releases