31st December 2022 12:35:46 Hours
பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற 4 வது தெற்காசிய செபக்டக்ரா போட்டியில் இலங்கை தேசிய செபக்டக்ரா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி 5 இராணுவ வீரர்களும் மற்றும் 3 இராணுவ வீராங்கணைகளும் கலந்து கொண்டு 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இராணுவப் போட்டியாளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் மற்றும் நிர்வாக வசதிகளை இராணுவ செபக்டக்ரா குழுவின் தலைவர் பிரிகேடியர் உப்புல்கொடித்துவக்கு வழங்கினார்.