68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவினால் செல்வபுர பிரதேச மக்களுக்கு கண் சிகிச்சை மற்றும் முக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்வு (6) ஆம் திகதி வெள்ளிக் கிழமை செல்வபுர தேவாலயத்தில் இடம்பெற்றது.
இந்த கண் சிகிச்சைகள் மற்றும் நன்கொடைகள் கொழும்பில் உள்ள லக்ஷ்மன் அபேகுணரத்ன அவர்களின் திட்டத்திற்கமைய 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்த கண் சிகிச்சையின் இப் பிரதேசத்தைச் சேர்ந்த 118 பிரதேசவாசிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. அச் சமயத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச வாசிகள் வருகை தந்தனர்.
Adidas shoes | NIKE