Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2019 10:35:53 Hours

கிளிநொச்சி படையினரால தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிளிநெச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் ஆலோசனைக்கிணங்க் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய மற்றும் அதன் கீழ் காணப்படும் படைப் பிரிவுகளின் படையினருக்கான தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மே மாதம் 7-9ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது இலங்கை இராணுவ உளநல நடவடிக்கை பணிப்பக அதிகாரிகள் ம்றறும் சில விரிவுரையாளர்களின் தலைமையில் 24அதிகாரிகள் மற்றும் 591படையினர் போன்றோரின் பங்களிப்புடன் இடம் பெற்றுள்ளது. jordan release date | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News