Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2019 22:36:30 Hours

கிளிநொச்சியில் படையினர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘மனித உரிமைகள்’ தொடர்பான விரிவுரைகள் கிளிநொச்சி நெலும் பியஷ கேட்போர் கூடத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் வவுனியா மனித உரிமை அமைப்பின் பிரதானியான திரு ரோஹித பியதர்ஷன அவர்களால் இந்த விரிவுரைகள் படையினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயரமர்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் D.M.L சந்திரசிறி , லெப்டினன்ட் கேர்ணல் K.H.N.P ஹென்னதிகே, 26 அதிகாரிகள் மற்றும் 440 படை வீரர்கள் கலந்து கொண்டனர். spy offers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth