07th February 2024 11:40:52 Hours
2024 பெப்ரவரி 04 ஆம் திகதி முதலாவது இயந்திரவியல் காலாட் படையணி படையினர் கட்டைக்காடு பொதுமக்களுடன் இணைந்து கட்டைக்காடு கடற்கரை பகுதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், 522 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களினால் மேற்பார்வையிடப்பட்டது.